Menu

Tamil

வாழ்வைப் புரட்டிப்போடும் எஸ்.ரா வின் துணையெழுத்து நூல் – செந்தமிழ்த்தேனீ யின் பார்வையில்

வாழ்வைப் புரட்டிப்போடும் எஸ்.ரா வின் துணையெழுத்து நூல் – செந்தமிழ்த்தேனீ யின் பார்வையில்

நதிக்கு ஓடும் வழி ஒன்றே ஒன்றுதான், அதுவே மானிட வாழ்க்கைக்கு வழிகளே இல்லை, நினைத்த வழியில் மானிட வாழ்க்கை செல்ல முடிவதே இல்லை, தான் விரும்பிய பாதையில் சென்று, வென்ற மனிதனுக்கும் பாதைகள் மாறிவிடுகின்றன, அதனை மாற்றும் காலச்சூழல் எது? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு எஸ்.ரா வின் துணையெழுத்து என்ற நூல், கதையின் வாயிலாக…